உன் அம்மா....
காலையில் எழுந்தவுடன் உன்னை
பார்க்க வேண்டும் என்பதற்காக உன்
பக்கத்துக்கு வீட்டில் பூ வாங்க வந்தேன்
வாங்கிவிட்டு சிறிது நேரம் உனக்காக, உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்து இருந்தேன் திடிர் என்று உன் அம்மா- எங்கே வந்தாய் என்று காலையிலே கூச்சல் என் மகனைவிட்டு விடு என்று கூறினால் ஆனால் அவருக்கு தெரியவில்லை இவ்வளவு நாள் எதோ ஒரு ஓரம் உனை பார்த்து கொண்டு ஒதுங்கி இருந்தது -முடியவில்லை அன்பே
என் என்றல் நீ இதுவரை என்னிடம் சொல்லியது இல்லை என்னை மறந்து விடு என்று - ஆனால் இன்று தான் தெரிந்தது
நீதான் உன் அம்மாவிடம் என்னை விரட்ட சொன்னாய் என்று........
இனி மறந்து விடுகிறேன் உன்னை அல்ல
உன் நினைவுகளையும் அல்ல
உன்னுள் இருக்கும் என்னை...
நீ இல்லை என்றாலும் உன் நிழல் போல
உன்னை தொடர்ந்து கோனே வருவேன் என் மூச்சு இருக்கும் வரை..