அவள்
கவிதை வேண்டுமென்று கேட்டாள்,
கண்களை மூடினேன்...
கனவு வந்தது
கனவு கலைந்து கண்விழித்தபோது
எதிரில் அவள்...
என் மனம் சொல்லியது
ஒரு கவிதை என் கனவை கலைத்து விட்டதென்று....
கவிதை வேண்டுமென்று கேட்டாள்,
கண்களை மூடினேன்...
கனவு வந்தது
கனவு கலைந்து கண்விழித்தபோது
எதிரில் அவள்...
என் மனம் சொல்லியது
ஒரு கவிதை என் கனவை கலைத்து விட்டதென்று....