இதுவே போதும்
எனக்குள் நீ
உனக்குள் நான்
வேறென்ன வேண்டும்
இதுவே போதும்
அடிக்கடி
துடிக்கிறேன்
அருகில் நீ
இருக்க வேண்டும்
ஒரு அலை ஒன்று கரை வந்தது
என்னை அனைத்து இழுத்து கொண்டது
நிலம் மீண்டும் திரும்பவில்லை
இருவரும் அதை விரும்பவில்லை
ஒரு பொறி ஒன்று என்அறை வந்து
என்னை மெதுவாய் உரசிச்சென்றது
இருள் மீண்டும் திரும்பவில்லை
இருவரும் அதை விரும்பவில்லை
எனக்குள் நீ
உனக்குள் நான்
வேறென்ன வேண்டும்
இதுவே போதும் .