என்னவனதிகாரம்

கள்ளப் பார்வையால்
கல் எரிந்து விட்டான்
சிதறிப் போனேன்
சில நொடிகளிலே !!

பார்த்து பார்த்து
என்னை அவன்
வசம் செய்து விட்டான் !!

வியந்து தான் போனேன்
புரியாத மொழியை -அவன்
புருவத்தின் கீழ் கண்டதால் !!

மொத்தத்தில்
முழுமையாய்
மாயம் செய்தான் !!

தெரியாத பாடத்தை
அறியாத மொழியில்
அரை நொடியில் கற்பித்தான் !!

எழுதியவர் : யாதிதா (2-Sep-14, 1:29 pm)
பார்வை : 104

மேலே