கடவுளுக்கு மரணதண்டனை

என்ன தவறிழைத்தார்
விநாயகர்?

நீதி மன்றமின்றி
விசாரணை எதுவுமின்றி
மூன்றாம் நாளில்
நீரில் மூழ்கடித்து-மரண
தண்டனை நிறைவேற்றம்.

எழுதியவர் : மா.உ.ஞானசூரி (5-Sep-14, 11:05 am)
பார்வை : 81

மேலே