கடவுளுக்கு மரணதண்டனை
என்ன தவறிழைத்தார்
விநாயகர்?
நீதி மன்றமின்றி
விசாரணை எதுவுமின்றி
மூன்றாம் நாளில்
நீரில் மூழ்கடித்து-மரண
தண்டனை நிறைவேற்றம்.
என்ன தவறிழைத்தார்
விநாயகர்?
நீதி மன்றமின்றி
விசாரணை எதுவுமின்றி
மூன்றாம் நாளில்
நீரில் மூழ்கடித்து-மரண
தண்டனை நிறைவேற்றம்.