தஞ்சம்

எங்கெங்கோ வண்ணங்கள் தூவி
நீ கேட்டாயே என்று
உன் உள்ளங்கைகளில்
இன்று தஞ்சம் கொண்டுவிட்டேன்
உன் தவத்திற்கான பலன் நான்
இனி என் இறக்கைகளை
பீய்த் தெரிவதும்
விரல்களால் தடவி வாழச்செய்வதும்
உன் சித்தமே கண்ணம்மா ,,
அனுசரன்
எங்கெங்கோ வண்ணங்கள் தூவி
நீ கேட்டாயே என்று
உன் உள்ளங்கைகளில்
இன்று தஞ்சம் கொண்டுவிட்டேன்
உன் தவத்திற்கான பலன் நான்
இனி என் இறக்கைகளை
பீய்த் தெரிவதும்
விரல்களால் தடவி வாழச்செய்வதும்
உன் சித்தமே கண்ணம்மா ,,
அனுசரன்