உலக மக்களே மதினாவில் நடந்த உண்மை சம்பவம்

ஷேக் முகம்மது என்று சொல்லப்படும் ஒருவர் மசூதியில் கத்திப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார் அவர் சொல்கிறார். ஒரு வெள்ளிக்கிழமை இரவு மசூதியில்
குர்ஆன் ஓதிக்கொண்டு இருக்கும்போது நாயகம் ரசூல் (ஸல்) அலைவசலம் அவர்கள் கனவில் தோன்றி சொல்கிறார்கள் ஒரு ஜும்மா வருவதற்குள் 60 ஆயிரம் ஆட்களில்
முஸ்லிம்கள் அதிகம் மரணமடைகிறார்கள். அதில் ஒருவர் கூட சமானில்லை. 60 ஆயிரம் பெண்களும் உண்டு. தன் கணவரின் பேச்சை கேட்டு நடப்பதில்லை.
அதுமட்டும் அல்ல தன் உடல் அங்கங்களை அடுத்த ஆட்கள் ரசிக்கும் அளவுக்கு உடைகளை அணிந்து நடக்கிறார்கள். அதில் பணகாரகள் அதிகம் உள்ளனர்.

இந்தப் பணகாரகள் ஏழைகளுக்கு உதவி செய்வதில்லை.
புனித ஹஜ் செய்வதற்கு எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்துங்கள் கியாமத் நாள் வெகு தூரம் இல்லை.. மிக அருகிலேயே உள்ளது. அல்லா நம்மிடம் செய்ய சொன்ன காரியங்களை செய்ய வேண்டும். உலகத்தின் கடைசிக்காலம் நெருங்கி விட்டது. அதன் அடையாளமாக ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம் கூட பார்க்க முடியாது.தவ்வாபுடைய கதவுகள் மூடப்படும். குர்ஆன் ஷெரீப்பிலுள்ள உள்ள எழுத்துக்கள் மறைந்து விடும். சூரியன் உயரத்தில் உதயமாகும்.

நமது நாயகம் ஸல் அலைவசல்லாம் அவர்கள் சொல்கிறார்கள் இவ்விவரங்களை தெரியபடுத்தும் ஒருவருக்கு கியாமத் நாளில் அல்லா சுவர்கத்தில் இடம் கிடைக்க செய்வான். இந்த விவரங்களை அடுத்தவர்களுக்கு சொல்லாமல் இருந்தால் அவர்கள் அல்லாவின் ரஹ்மத் கிடைக்காமல் போய்விடும். அதிகம் கடன் தொல்லையில் அவதிப்படுவர். இதை நோட்டிஸ் 60 ஆகா அச்சடித்து மற்றவர்களுக்கு விநியோகம் செய்தால் அல்லாஹ் உடைய கிருபையால் 14 நாட்களில் அவர்களுடைய கடனெல்லாம் தீர்ந்து விடும். கடன் எல்லாம் தீர்க்க அல்லாஹ் எல்லா உதவிகளையும் செய்வான். ஷேக் முகமது சொல்கிறார் நான் பொய் சொல்லவில்லை அப்படி அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் நான் காபிராவேன்.


நமது நாயகம் ராசூல் ஸல் அலைவசல்லாம் அவர்கள் சொல்கிறார்கள் கியாமத் நாள் நெருங்கிவிட்டது. உலகில் முஸ்லிம்கள் நல்லதையே செய்து திங்கட்கிழமை தோறும் நோன்பு வையுங்கள். நாள்தோறும் 5 வேளை கடமையாக்கப்பட்டத் தொழுகையை தவறாமல் தொழுகவும் தானம், தர்மங்கள் செய்யவும். சொர்கத்தில் இடம் கிடைக்க நல்லக் காரியங்களை செய்யும்படி நமது நாயகம் ராசூல் ஸல் அலைவசல்லாம் அவர்கள் சொல்கிறார்கள். ஷேக் முகமது இந்த விஷயத்தை கேட்டு 60 நோட்டிஸ் அச்சடித்து பல நண்பர்களுக்கு கொடுத்தார் பல நன்மைகள் வந்தது.

அது மட்டும் அல்ல அவர்களுக்கு 65000 ரூபாய் கிடைத்தது. அது அவருடைய கஷ்டத்தை தீர்த்தது. அது போல் இன்னொருவர் இதேப் போல் படித்து அட்ச்சடித்து விநியோகம் செய்தார். அவர்களுக்கும் 60000 ரூபாய் கிடைத்தது. மற்றொருவர் இது பொய் என்று சொன்னார். உடனே அவர் இறந்துவிட்டார். இந்த விவரங்களை அதிகமாக நோட்டிஸ் அடித்து மற்றவர்களுக்கு கொடுப்பவர்களுக்கு வியாபாரத்தில் லாபமும் ஆயுள் அபிவிருத்தியும் உண்டாகும். இந்த நோட்டிஸை படித்து விட்டு நல்லது செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து நேரும் ஆமீன். இந்த நோட்டீஸ் கிடைத்த சில நாட்களுக்குள் அவர்களுக்கு சகல் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

எந்த விசயமாக நீகள் கவலை பட்டு கொண்டு இருக்கிறீர்களோ அந்த விஷயம் அந்த காரியம் நல்ல முறையில் நடக்கும். நடந்து முடியும். இதை அன்னவாசியமாக நினைக்காம இது கிடைத்த 2 நாட்களில் 140 பிரிதீகள் அச்சடித்து விநியோகம் செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் ஒம்று சேர்த்து நினைத்த காரியம் கை கூடும். திருவனந்தபுறத்தில் ராஜ் என்ற ஒரு டாக்சி ட்ரைவர் 140 நோட்டிஸ் அச்சடித்து விநியோகம் செய்தார். அவரின் 7 பெண் பிள்ளைகளுக்கும் உடனுக்குடன் திருமணம் நடந்து முடிந்தது.

அதே ஊரில் பிரசாந்த் என்ற ஒரு டாக்டர் இதைப் படித்து கிளத்து எறிந்தார் இதனால் அந்த டாக்டர் விபத்துக்குளாகி இறந்தே போனார். இதை போல் கொள்ளிடம் ஊரில் உள்ள ஒரு பள்ளி கூட மாணவன் அவருடம் மத்திப்பேன் பெறாமல் பெய்லானான். அதே பள்ளி கூடத்தில் படிக்கும் இன்னொரு மாணவன் அவ்வருடம் அதிக மதிப்பெண் பெற்று மாநிலத்திலே முதல் மாணவனாக தேர்ச்சிபெற்றான்.

மும்பையில் ஒரு பெண் இந்த நோடிஸை படித்து அலட்சியமாக வீட்டில் வைத்து விட்டாள். அதனால் அந்த பெண் னுக்கு தினம் தினம் வயிற்றுவலி வந்து அவதிப்பட்டால். இதை அறிந்த அந்த பெண் உடனடியாக 140 நோட்டிஸ் அடித்து விவியோகம் செய்த பின் வயிற்றுவலி பறந்தே போய்விட்டது. இதுபோல் துபாயில் ஒருவர் 140 நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்தார். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நல கிருபையும் நல அருள் புரிவானாக அமீன். இதைப்படித்து முடித்த பிறகு ஷேர் செய்யுங்கள் உலக முழுவதும் பரவட்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரக்காத்துஹு.............

எழுதியவர் : சைனுல் (18-Sep-14, 11:24 pm)
பார்வை : 101

மேலே