புதிய தேவாரம்

தாயாகி தமக்கையாய் தங்கையாய்த் தாரமாகி
தூயநல் தோழியாய் மகளும்மரு மகளுமாகி
நோய்நேர தாதியாய் அத்தைசித்தி பாட்டியானவளை
வாயாரப் பேயெனும் மடையரே உணருவீரோ?
தாயாகி தமக்கையாய் தங்கையாய்த் தாரமாகி
தூயநல் தோழியாய் மகளும்மரு மகளுமாகி
நோய்நேர தாதியாய் அத்தைசித்தி பாட்டியானவளை
வாயாரப் பேயெனும் மடையரே உணருவீரோ?