மனிதம் நிறைந்த மனிதர் அவரே - நேரிசை வெண்பா
மனிதம் நிறைந்த மனிதர் அவரே
இனியராம்; ஏற்றமிகு நல்லார்; - புனிதராம்,
எந்நாளும் நேர்த்தியாய் வீணையிசை கற்றறிந்த
விந்தை மனிதர் கலாம்!
மனிதம் நிறைந்த மனிதர் அவரே
இனியராம்; ஏற்றமிகு நல்லார்; - புனிதராம்,
எந்நாளும் நேர்த்தியாய் வீணையிசை கற்றறிந்த
விந்தை மனிதர் கலாம்!