மனிதம் நிறைந்த மனிதர் அவரே - நேரிசை வெண்பா

மனிதம் நிறைந்த மனிதர் அவரே
இனியராம்; ஏற்றமிகு நல்லார்; - புனிதராம்,
எந்நாளும் நேர்த்தியாய் வீணையிசை கற்றறிந்த
விந்தை மனிதர் கலாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-14, 6:17 pm)
பார்வை : 102

மேலே