இதயம் இரண்டறக் கலந்த நேசம்

இதயம் இரண்டறக் கலந்த நேசம்!!!

உற்ற துணையை பிரிவது என்பது
மாளாத்துயர் தரும்....
ஆனால் சில விதி விலக்குமுண்டு!!!

அன்யோன்யமற்ற இல்வாழ்வில்
நீண்ட நாள் நீடித்திருப்பதை விட...

சில மாதங்களே வாழ்ந்தாலும்
அன்றில்(Glossy Ibis) பறவையைப் போன்று
இதயங்கள் இரண்டற கலந்து வாழ வேண்டும்
அதுவே வாழ்வில் நிறைவைத் தரும்...

எழுதியவர்
Suriya Amalraj

எழுதியவர் : சூரியா (28-Oct-14, 9:38 pm)
சேர்த்தது : சூரியா
பார்வை : 91

மேலே