மருதாணி கரங்களால்.......................
பெண்ணே உன்னிடம்
என் காதலை சொன்ன போது
என் கன்னம் சிவந்தது
உன் மருதாணி கரங்களால்
என்னை அறைந்ததால்...............
இப்படிக்கு..........................உன்னவன்
பெண்ணே உன்னிடம்
என் காதலை சொன்ன போது
என் கன்னம் சிவந்தது
உன் மருதாணி கரங்களால்
என்னை அறைந்ததால்...............
இப்படிக்கு..........................உன்னவன்