அரண்மனை

மன்னர் :அமைச்சரே என்ன செய்வீர்கள் என்று தெரியாது உடனே எனக்கு வீண்மீன் கொழம்பு வேண்டும்

அமைச்சர் : என்ன வீண்மீனா ,மன்னா இரவாக இருந்தாலும் பரவாயில்லை இதுபகல்

மன்னர் :அதலாம் எனக்கு தெரியாது

அமைச்சர் :ஆம் மன்னா உங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் பகலில் வீண்மீன் தெரியாது

மன்னர் :வேண்டும் என்றால் வேண்டும்

அமைச்சர் :கொழம்பு ரெடி

மன்னர் :என்ன அமைச்சரே ,,இப்போது எப்படி வந்தது

அமைச்சர் :அதல்லாம் எதுக்கு மன்னா

மன்னர் :விளக்கம் வேண்டும்

2மணி நேரந்த்திற்க்கு முன்பு
அமைச்சர் :நீங்கள் கேட்டதும் அரண்மனை தூணில் முட்டிக் கொண்டே அழுது கொண்டு இருந்தேன்
அப்பொழுது தோன்றியது ஒரு யோசனை

அமைச்சர் :உங்களுக்கு சொன்ன புரியாது

அமைச்சர் :மன்னா

மன்னர் :என்னா

அமைச்சர் :மேலே பாருங்கா ,,,அது என்ன வானம்

மன்னர் :வானம்

அமைச்சர் :செம்மொழியில் என்ன

மன்னர் :வீண்

அமைச்சர் :இதோ குளத்தில் நீந்து கிறதே அது

மன்னர் :மீன்

அமைச்சர் :இப்பொழுது கவனியுங்கள் மேலே வீண் கையில் மீன் தூக்கி
ஏறிகிறேன் ,,,,இப்போது சேர்த்து சொல்லுங்கள்

மன்னர் : அமைச்சரே நீ மங்கினி அல்ல மாங்கனி

அமைச்சர் :கொஞ்சம் குட ஒத்து போகல மன்னா

மன்னர் :வாரும் அமைச்சரே ........................................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (2-Nov-14, 9:49 am)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
Tanglish : aranmanai
பார்வை : 192

மேலே