எதிர் மறை
அன்பை முறி
ஆறறிவு தவிர்
இனிமை வெறு
ஈவது கெடு
உன்னால் முடியாது
ஊருடன் சேராதே
எதற்கும் எதிர்
ஏளனம் செய்
ஐந்தில் வளையாதே
ஒதுங்கியே இரு
ஓய்வில் மகிழ்
ஔவை கேளாதே
அஃதே அழிவு
---- முரளி
அன்பை முறி
ஆறறிவு தவிர்
இனிமை வெறு
ஈவது கெடு
உன்னால் முடியாது
ஊருடன் சேராதே
எதற்கும் எதிர்
ஏளனம் செய்
ஐந்தில் வளையாதே
ஒதுங்கியே இரு
ஓய்வில் மகிழ்
ஔவை கேளாதே
அஃதே அழிவு
---- முரளி