அவளை நினைகையில்

அவளை நினைகையில்

தேன் துளிக்குள் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது ,

மிருகங்கள் இன்ப களத்தில்
சுவைத்து கொண்டிருக்க ,

ஒரு நேர் கோட்டில் நின்று
சிதறி போகும் புத்தி ,

புள் படுகையில்
புருவங்களை உயர்த்தி
மெலிந்து கொண்டிருந்தேன் ,

ஏதோ ஒரு இனக்கம்
தொலைந்து போகிறது மனசு
அவளை நினைகையில் ..

எழுதியவர் : ரிச்சர்ட் (26-Nov-14, 10:33 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 96

மேலே