பிள்ளை மனம்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
முகத்தினை மட்டுமே
ஆண்டவன் படைத்திருந்தால்.....
வக்கிரமின்றி
வன்முறையின்றி
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருப்போம்
மழலை மனதோடு,,,,,
மனிதர்கள் மனிதர்களாக !
ஆணுக்கும் பெண்ணுக்கும்
முகத்தினை மட்டுமே
ஆண்டவன் படைத்திருந்தால்.....
வக்கிரமின்றி
வன்முறையின்றி
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருப்போம்
மழலை மனதோடு,,,,,
மனிதர்கள் மனிதர்களாக !