பட்டம் பெற்றேன்

பள்ளி கூடத்தில்
படிக்க சென்றேன்
படித்த கொடுத்த ஆசிரியர்
பாலியியல் தொந்தரவு.

படி படியாய்
தொடர்ந்தே தந்தார்.
படிப்பை என்னால்
தொடர முடியவில்லை

தொடர்ந்தேன் நானும்
பாலியியலில் பலவந்தமாய்
படிப்பை பாதியில் விட்டு விட்டு
பரவசமாய் இருந்தது எனக்கு.

படி படியாய் படித்தே கொடுத்தார்
பாலியியல் படிப்பை பாசத்தோடு
பட்டம் பெற்றேன்..ஒரு கருவை
சுமந்தவளாய்..தாய்மையுடன்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (9-Dec-14, 12:16 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : pattam petren
பார்வை : 81

மேலே