அன்பே என்றும்

அன்பே என்றும்
உன் நினைவில் நான்
உருகிக் கிடக்கின்றேன்
நீ என்னவள் என்றதால்
நீ என் அருகில் வரும் போது
நான் என்னையே மறந்தேனே
உன்னில் ஏதோ ஒரு மாயம்
முடங்கிக் கிடக்கின்றது
என்றதால் ....

எழுதியவர் : tharsi (22-Dec-14, 7:37 am)
Tanglish : annpae endrum
பார்வை : 306

மேலே