கனவிடுக்கின் வழியாக வருகிறாள் அவள்

கதவிடுக்கின் வழியாக வந்து விடுகிறது
காற்று...

கனவிடுக்கின் வழியாக வந்துவிடுகிறாள்
அவள்...

பிணந்தின்னிகள் நிறைந்த காடு என்
வாழ்க்கை,

பிறக்கவும் இல்லாது,
இறக்கவும் இயலாது,

எண்ணிய தூரம் வரை இறைந்தே கிடக்கிறது
மனம்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (22-Dec-14, 9:51 pm)
பார்வை : 80

மேலே