ஆறிதழ் அழகி ---

ஆறிதழும் ஐம்புலனும்
அடக்கிவைத்த பூவிதழில்
பனித்துளியால் பொங்கியெழும் தேனிவளோ ..
வெட்கத்தால் வியர்த்ததுவோ..
வெளிச்சத்தை பார்த்தவுடன்..
ஆறிதழும் ஐம்புலனும்
அடக்கிவைத்த பூவிதழில்
பனித்துளியால் பொங்கியெழும் தேனிவளோ ..
வெட்கத்தால் வியர்த்ததுவோ..
வெளிச்சத்தை பார்த்தவுடன்..