இதயம் - ரோஜா

நடுசாம இருளிடையே
நாற்புற நரம்பிடையே
உயிர்தாங்கும் இதயமென
உருவான ஒருரோஜா..

மொட்டுக்கள் நடுவினிலே
முக்குளிக்கு மொருபூவாய்
கதிரவனின் காதலியாய்
கட்டவிழ்த்து நிற்கின்றாள் ..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 9:27 am)
பார்வை : 94

மேலே