அனுபவங்களே தத்துவங்கள்

மழை விழுந்தால் நதி தோன்றும்
மதி மலர்ந்தால் கவி தோன்றும்
கண் பார்த்தால் காதல் தோன்றும் - பின்பு
கல்யாணம் ஆனால் தலைவலி தோன்றும்...!!
மழை விழுந்தால் நதி தோன்றும்
மதி மலர்ந்தால் கவி தோன்றும்
கண் பார்த்தால் காதல் தோன்றும் - பின்பு
கல்யாணம் ஆனால் தலைவலி தோன்றும்...!!