மேகமகள்
இனியவன்.... இடியவனாகி, இடியாய் இடித்தான். இளமுகிலவள்... சிணுங்கி..சிணுங்கி.. அழுதே தீர்த்தாள், அடைமழையாய்! உடையவனிடம் உடனே ஊடல்கொண்டு, கடல் தாயிடமே திரும்பி வந்தாள், கண்ணீரோடு,!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
