குடை - உதயா

நீ
என்னை
கட்டியணைக்க ....

வானத்தில்
மாருத
மதில் கொண்டு
மாளிகை கட்டி ..........

கார்முகிலை
வனமாக
வடித்து ........

சாரலை
பூக்களாய்
மலர்வித்து
உன்மீது
தூவினேனடி............

எழுதியவர் : udayakumar (8-Jan-15, 8:17 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 54

மேலே