இனியவனின் மூன்று வரிக்கவிதை
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan