இனியவனின் மூன்று வரிக்கவிதை

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

எழுதியவர் : கே இனியவன் (20-Jan-15, 8:34 pm)
பார்வை : 57

மேலே