என்னை மனனிச்சு விடுதலை செய்யுங்க

அயயா சாமி நா பக்கத்து வீட்டுக்காரனை மெரட்டி அவன் நெலம் இருபது ஏக்கரை மிகக் கொறஞ்ச வெல கொடுத்து வாங்கினது உண்மைதானுங்க. நான் இப்ப அந்த நிலத்தை பக்கத்து வீட்டுக்காரனுக்கே திருப்பி கொடுத்தர்றணுங்க.அய்யா நீங்க தான் என்ன மன்னிச்சு ஒடனே விடுதலை செய்யோனுமுங்க.
இதுக்கு முன்னாதாரணம் இருக்குதுங்கயா . ஓர் செல்வாக்குள்ள
அரசியல்வாதி அடிமாட்டு விலைக்கு வாங்கின நிலத்தை அவர் அரசிடமே திருப்பித்தந்த போது அவருக்கு எந்த தண்டனையும் தரவில்லையே . எனக்கு மட்டும் தண்டனை எதுக்குங்க எஜமான்?

எழுதியவர் : மலர் (21-Jan-15, 11:13 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 330

மேலே