எந்தன் எண்ணங்கள்
ஒ பெண்ணே பெண்ணே...
எந்தன் கண்ணே கண்ணே...
உந்தன் விழியால் என்னை கொள்ளாதே...!
எந்தன் நெஞ்சம் நெஞ்சம்...
ஊனை கெஞ்சும் கெஞ்சும்...
உந்தன் பிரிவால் என்னை நீயும் கண்ணீரில் தள்ளாதே...!
உன்னை பார்க்க பார்க்க அருகில் வந்தேன்
உந்தன் புன்னகையால் யனை மறந்தேன்
எது ஏனென்று புரியவில்லை
எனக்கே என்னை தெரியவில்லை