காதல் மலரட்டும்
கண்ணும் கண்ணும் கலந்த பின்
காதல் கனிந்த பின்
இன்னும் மௌன மொழி ஏன்?
இன்று காதலர் தினம் அல்லவா
நாம் ஒன்றாய் சேர்ந்திடுவோம்
மனம் திறந்து பேசிடுவோம்
பெரியோரின் ஆசி பெற்றிடோவோம்
காதலைவோம் திருமணமாக மாற்றிடுவோம்
காலமெலாம் இன்புற வாழ்ந்திடுவோம்
காதலர் தினம் நினைவில் வைத்திடுவோம்