உணர்வே உயிரின் உறவு

இறைவனது உணர்வில்
உரைத்தது _உலகம் !

கவிஞனது உணர்வில்
உரைத்தது _கவிதை !

கலைஞனது உணர்வில்
உரைத்தது _சிலைகள் !

கண்ணனது உணர்வில்
உரைத்தது _கீதை !

உனது உணர்வில்
எதை நீ உரைத்தாய்

உணர்வில்லா உயிர்
உறவில்லா உருவம்

உணர்வை உணர்த்திவிடு
உலகை உன்வசம் இழுத்துவிடு ..................

எழுதியவர் : விவேகா ராஜீ (18-Feb-15, 12:22 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
பார்வை : 103

மேலே