நம்பிக்கை பாதையில்

பாசமற்ற உறவுகளின்,
துரோகங்களின் மத்தியில்,
வாழும்போது,
நேற்று,இன்று,நாளை
எதுவும் நிஜமில்லை!
எதுவும் நிச்சயமுமில்லை!
எதுவும் நிரந்தரமுமில்லை!
யாரையும் நம்பியும் நாமில்லை!
நமக்கு நாம் மட்டுமே நிஜம்!
நம் கை மட்டுமே நம்பிக்கை!
வா மகனே செல்வோம் புதுப்பாதையிலே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொண்டையில் பூக்கள்...
கவின் சாரலன்
15-Mar-2025

மல்லிகைப் பந்தலில்...
கவின் சாரலன்
15-Mar-2025
