கவிஞன் ஆக வேண்டி
எதார்த்தங்களை
எப்படியாவது
வரிகலாக்கிவிட வேண்டும்
எனும்
தோரணையில்
எழுதுகோல்
துணை கொண்டேன் ,
பதார்தங்கலாக
எதார்த்தங்கள்
என் முன்னே
சதா என்
சிந்தனைகளை
சந்தித்து வந்தது
உதாசீனப் படுதிடாமல்
முடித்தவரை
முயற்சி செய்து
மனதில்
விழுந்தவற்றை
வரிகளாக்கி
படிமங்களாய்
வடித்து வைத்தேன்
கவிஞன் ஆக வேண்டி நானும் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
