நமது வலைதளத்தில் சிலர்

கவிதை என்னும் தூண்டிலில்
மின்னஞ்சல் என்னும் புழுவை கொண்டு,
கருத்து என்னும் மீனை பிடிக்கிறார்கள்...

இதுதான் வெற்றியா ?????


என் கவிதைக்கு கருத்து கூறினால்,
உன் கவிதைக்கு கருத்து கூறுவேன் !

இதுதான் பண்டமாற்று (கருத்துமாற்று ) முறையா ?

உங்களின் படைப்புகளை
மற்றவர்கள் தானாகவே படிக்க வேண்டும்..
உங்களின் வரிகளுக்காக காத்திருக்க வேண்டும்..

அதுதான் உங்களின் வெற்றி..


(சிலருக்காக மட்டுமே இந்த படைப்பு,
தவறாக இருப்பின் மன்னிக்கவும்)

எழுதியவர் : senthilkumarss (23-Mar-15, 7:12 pm)
பார்வை : 87

மேலே