மனிதம் சாய்ந்தது

ஆறறிவு
காக்கிக் கூலிகள்
ஓரறிவை வெட்ட துணிந்த
அரை நிர்வாண
அம்மண கூலிகளை
ஓட விட்டு சுட்டுக் கொன்று
காத்தது
செம்மரங்களை மட்டுமல்ல
வெட்டச் சொன்ன
சீமான்களையும் தான்....

எழுதியவர் : அறவொளி (7-Apr-15, 9:01 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : manitham saynthathu
பார்வை : 71

மேலே