முருகன் துதி 1 சரவணபவ

அறுசொல் சரவண பவஓமெனும் எழிலான்
திருமுருகாற் றுப்படைத் தலைவன் கொக்கு
அறுகோ திருச்சீர லைசெந்தூர் முருகன்
இருபுறம் நாயாகி அணைத்திடும்சே னாபதியே !

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-15, 4:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 158

மேலே