தவம்

உறங்கிடும் உன்னை
உறங்காது
உற்று நோக்கும்
உன் தாய்
உன்னை சுற்றி வரும்
உயிர்களை சிறு பூச்சிகளை
வதம் செய்ய தன்
உறக்கத்தை மறந்து
தவம் செய்கிறாள்!
உறங்கிடும் உன்னை
உறங்காது
உற்று நோக்கும்
உன் தாய்
உன்னை சுற்றி வரும்
உயிர்களை சிறு பூச்சிகளை
வதம் செய்ய தன்
உறக்கத்தை மறந்து
தவம் செய்கிறாள்!