என்னை ஈன்றவள்
ஈரைந்து திங்கள் கருவில் சுரந்தால்
மரணத்தை எட்டி ஜெனநத்தை கொடுத்தாய்
செந்நீரை முறித்து உணவாக கொடுத்தாய்
கண்ணீரை முறித்து காதலை கொடுத்தாய்
நீ என் தாய் ; நான் உன் சேய்
இது விதியில் எழுதிய உறவு அல்ல
இறைவன் மதியில் எழுதிய உறவு.
- கி. சிவா