அன்னை இல்லத்தில் ………

வலியோடு பெற்றெடுத்தாலோ என்னவோ
வலி தாங்க முடியாமல் தொட்டிலிட்டுச் சென்றாள்
மழலைச் சிரிப்போடு நான் அன்னை இல்லத்தில் ……….!

எழுதியவர் : ராஜா (30-Apr-15, 2:09 pm)
பார்வை : 202

மேலே