கண்மணி
இறந்து விட தோனுதடி,
என் அருகாமை , நீயின்றி ஏங்கி தவிக்கும் தருணங்களில்...!
என் காதல் கனவுகளில் வந்ததன்று கண்மணியே,
உன் கண்களைக் கண்டு,
என் கனவுகள் முழுதும் நீயாகிட வந்தது...!
இறந்து விட தோனுதடி,
என் அருகாமை , நீயின்றி ஏங்கி தவிக்கும் தருணங்களில்...!
என் காதல் கனவுகளில் வந்ததன்று கண்மணியே,
உன் கண்களைக் கண்டு,
என் கனவுகள் முழுதும் நீயாகிட வந்தது...!