ஆஹா

"அம்மா"
என்ற *மூன்றெழுத்தை*
~இரண்டெழுத்தாக்க~
ஆசைப்பட்டேன்....
"தாய்"
என்றானது....
"தாய்"
என்ற ~இரண்டெழுத்தை~
^ஒரெழுத்தாக்க^
ஆசைப்பட்டேன்....
தடுக்கி விழுந்து
ஆஆஆஆஆ..... என்றேன்
♥அம்மா♥ வந்தாள்.....!