விக்னேஷ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் குமார்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  18-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Apr-2015
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நானொரு கவிதை காதலன்....

என் படைப்புகள்
விக்னேஷ் குமார் செய்திகள்
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 7:19 am

என் தங்கை நாள்தோறும்

அண்ணா அண்ணா

என்றபோதெல்லாம்

வலிக்கவில்லையடி....





நீ என்னை *அண்ணாாாா*

என்ற போதுதான்

வலிக்கிறது....!

மேலும்

வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:35 pm
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 2:02 pm

அவள் கஷ்டப்பட்டு


எங்களை கஷ்டம் தொியாமல்
வளர்த்து விட்டாள்

💙💜அம்மா💜💙

மேலும்

அவள் தான் அம்மா 21-May-2015 2:08 pm
மிக அழகிய படைப்பு 21-May-2015 2:03 pm
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 2:35 pm

திருமணம்

சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றார்கள்....

எனக்கு மட்டும் ஏன்

நரகத்தில் ....

என்னை மறந்துவிடு என்கிறாயே !!

இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து வருவேன்

மறந்துவிடு என்று சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன்

கண்ணீருடன் .....♥♥♥

மேலும்

வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:36 pm
விழியில் துளியும் கவியில் வலியும்... உயிர்வலி உணரலாம் உண்மைக் காதல் பிரிவில்.... 19-May-2015 10:47 am
ம்ம்ம்ம்ம் வலி வலி காதல் வலி . 19-May-2015 9:46 am
விழிகளை திருடிய காதல் தான் பல வலிகளைத் தாங்கி கண்ணீருடன் கரை சேராமல் மிதக்கின்றது வலி கொண்ட படைப்பு 18-May-2015 3:31 pm
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 1:35 pm

எல்லோரும் தவராமல்

படிக்கிறார்கள்

முகப்புத்தகத்தை ....

மேலும்

விக்னேஷ் குமார் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-May-2015 8:52 am

"அம்மா"

என்ற *மூன்றெழுத்தை*

~இரண்டெழுத்தாக்க~

ஆசைப்பட்டேன்....

"தாய்"

என்றானது....

"தாய்"

என்ற ~இரண்டெழுத்தை~

^ஒரெழுத்தாக்க^

ஆசைப்பட்டேன்....





தடுக்கி விழுந்து



ஆஆஆஆஆ..... என்றேன்




♥அம்மா♥ வந்தாள்.....!

மேலும்

நன்றி... மேலும் என்னை ஊக்கபடுதுங்கள்.....!!!! 10-May-2015 11:00 pm
மிக்க நன்றி...!!! 10-May-2015 10:58 pm
அருமை சற்று வித்தியாசமாக ..... வாழ்த்துக்கள் விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 10-May-2015 10:25 am
நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் 10-May-2015 10:20 am
விக்னேஷ் குமார் - விக்னேஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 1:29 am

என்றும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன் ...


உன் நினைவில் உயிர் வாழ்ந்தேன் ....


இறந்தேன்....


ஆனால்,


கல்லறையிலும் உனை மறவேன் ....


அங்கும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்....


என் கல்லறை முன் நின்று அழுதுவிடாதே....


நான் தாங்கமாட்டேன்...


நீ அழுவதற்கு ஒருபோதும் நான் காரணமாகி விட கூடாது
என்னவளே.....

மேலும்

விக்னேஷ் குமார் - அறவொளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2015 10:12 am

அவர்கள் பசி
தீர்ந்தது ....
மிச்சமானது
குப்பைதொட்டிக்குள்
ஓர் அழுகுரல்

மேலும்

செம.....!!!! 30-Apr-2015 11:02 am
நன்றி தோழரே 28-Apr-2015 4:49 pm
உருக்கம் ! 28-Apr-2015 12:29 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே