கை பிடிப்பேன்


பூக்களை காண ஆசை பட்டால் உன்னை

காணுவேன்

வாசம் அடிக்க வில்லையென்றால் சுவாசம்

தருகிறேன்

என்னில் பாதி தருகிறேன் உந்தன் பாதி

வாங்கவே

உன்னை கொஞ்சம் மறக்கிறேன்

நான் கொஞ்சம் தூங்கவே

தாண்ட தடை இல்லை தடுக்க வேலி இல்லை

உனக்கு கட்ட தாலி இல்லை

பொறு கண்ணே வாழ் (கை ) பிடிக்கிறேன்

எழுதியவர் : rudhran (30-Jun-10, 2:07 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kai pidippen
பார்வை : 435

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே