கள்ளச்சிரிப்பில் கண்ணீர்

இனியவளே
நீ ஒரு கானல் நீர்
என் கனவில் மட்டும் வந்து செல்கிறாய்............

கனவான உனக்கு
கவிதை எழுதினேன்
என் நினைவுகளை ஒன்று சேர்த்து

உனது கள்ளச்சிரிப்பில்
தொலைந்து போன என் இதயத்திற்கு
நீ கொடுத்த
கடைசி காதல் பரிசு - கண்ணீர் துளி.............

நிஜத்தில் இந்த கவிதையே நிஜமானது

எழுதியவர் : (25-May-15, 4:34 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 64

மேலே