உன் கால் உரசிச்செல்லும் மண்ணோ நான்
உன்னை விட்டு
விலகமாட்டேன் தாயே!
உன்னை விட்டு
பிரிய வேண்டுமாயின்
"உன் கால்
உரசிச்செல்லும்
மண்ணாவேன்"
உன்னை விட்டு
விலகமாட்டேன் தாயே!
உன்னை விட்டு
பிரிய வேண்டுமாயின்
"உன் கால்
உரசிச்செல்லும்
மண்ணாவேன்"