உன் கால் உரசிச்செல்லும் மண்ணோ நான்

உன்னை விட்டு
விலகமாட்டேன் தாயே!
உன்னை விட்டு
பிரிய வேண்டுமாயின்
"உன் கால்
உரசிச்செல்லும்
மண்ணாவேன்"

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Jun-15, 10:53 pm)
பார்வை : 177

மேலே