எனக்கு உயிர்த் தந்தவளே

வலியோடு பிறக்க வைத்தாய்
உன் வலிகள் மாறவில்லை
யாரும் திருந்தவில்லை
உன் கண்ணீரும் நின்றப்பாடில்லை
படைத்தவனும் உன்னைக் காப்பற்றவில்லை
கட்டுனவனும் உன்னைக் கண்டுக்கொள்ளவில்லை
வசனமில்லாத வாழ்க்கையில் - உன்
வலிகள் தான் எத்தனை
தொலைத்தூரத்தில் இருக்கும்
நானும் உதவாக்கரை
உனைக் காப்பாற்ற முடியாத
கையாலாகாதவனும் நானே
மன்னித்துவிடு எனக்கு உயிர்த் தந்தவளே....!

எழுதியவர் : ராஜா (13-Jun-15, 2:30 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 227

மேலே