வெண்ணிலவே

வானம்வெளுத்தும் வாசற்முற்றத்தில்
யாருக்காய்க் காத்திருக்கிறாள்
நெற்கதிர் மறைக்கும்
அந்த வெண்ணிலவாள்
மாணிக்கச்செம்பழுக்காய்
செந்நிறம் விழுங்கி,,,நீருக்குள்
ஆதவன் முகம் மலர
அவனுக்குள் நாணி மறைந்திடவோ
வெண்ணிலவே
அனுசரன்
வானம்வெளுத்தும் வாசற்முற்றத்தில்
யாருக்காய்க் காத்திருக்கிறாள்
நெற்கதிர் மறைக்கும்
அந்த வெண்ணிலவாள்
மாணிக்கச்செம்பழுக்காய்
செந்நிறம் விழுங்கி,,,நீருக்குள்
ஆதவன் முகம் மலர
அவனுக்குள் நாணி மறைந்திடவோ
வெண்ணிலவே
அனுசரன்