வலி

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்
கண்டேன் என் முதல் காதலை...

கடந்து சென்றாள் என்னை..

கவனிக்காமல் சென்றாளா!
கவனிக்காதது மாதிரி சென்றாளோ?!

நெஞ்சம் கனத்தது...
கண்கள் பனித்தது..

சுகமாய் தெரிந்தது அன்று!
சுமையாய் ஆனது இன்று!

எழுதியவர் : இராம்குமார் (14-Jun-15, 6:14 pm)
Tanglish : vali
பார்வை : 158

மேலே