தேநீர் மாலை
![](https://eluthu.com/images/loading.gif)
இஞ்சித் தேநீருடன்
இலக்கியம் பேசினாள்
மழை தூவும் இந்த
இனிய மாலைப் பொழுதினில் !
கவிதை நெஞ்சில் இனித்தது
தேநீர் நாவினில் ....
----கவின் சாரலன்
இஞ்சித் தேநீருடன்
இலக்கியம் பேசினாள்
மழை தூவும் இந்த
இனிய மாலைப் பொழுதினில் !
கவிதை நெஞ்சில் இனித்தது
தேநீர் நாவினில் ....
----கவின் சாரலன்