துளித் துளியாய் +15 -ரகு
இரண்டு கன்றுகள் உட்பட
நான்கு எருமைகள் எனப்
பெரியக் குடும்பமது
அவைகளை யாருமற்ற
விதவை யுவதிதான்
பத்துகிறாள் வாழ்க்கைக்குள்!
இரண்டு கன்றுகள் உட்பட
நான்கு எருமைகள் எனப்
பெரியக் குடும்பமது
அவைகளை யாருமற்ற
விதவை யுவதிதான்
பத்துகிறாள் வாழ்க்கைக்குள்!