ஆழுகுரல்

மரங்களின் அழுகுரல்
கேட்டது கோடரிக்கு
இயலமையை நினைத்து
மன்னிப்பு கேட்டது
கடவுளிடம்
சிரித்தார் அவர் .....
ஏதனால் ???
மனிதன் அழும்
நாளை நினைத்து....
மரங்களின் அழுகுரல்
கேட்டது கோடரிக்கு
இயலமையை நினைத்து
மன்னிப்பு கேட்டது
கடவுளிடம்
சிரித்தார் அவர் .....
ஏதனால் ???
மனிதன் அழும்
நாளை நினைத்து....