உயிரோவியம்

கலைஞன்...!
வரைந்த ஓவியத்திற்கு
வர்ணம் தீட்டுகிறான்
சுவரில்
தாய்...!
சுமந்த குழந்தைக்கு
வர்ணம் தீட்டுகிறாள்
உயிரில்

கலைஞன் தீட்டியது
சுவரோவியம்
தாய் தீட்டியது
உயிரோவியம்.!

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 8:51 pm)
Tanglish : uiiroviyam
பார்வை : 159

மேலே