அவளின் காதல்
தஞ்சை தாரகையே
குற்றாலத்து தேனருவியே
வற்றாதம்மா உன் நினைவு என் நெஞ்சில் ......
சொட்டும் தேனா உன் உதடு
சொல்லடி என் சொர்க்கமே
உன்னை பார்க்கும் முன் பனிக்கட்டியாய் இருந்தேனடி
பார்த்த பின்
தண்ணீராய் சொட்டுதடி என் நெஞ்சம்
என்னை பாரடி கொஞ்சம்
பார்த்தல் புகுவேன் உன்னிடம் தஞ்சம்
இல்லையேல் என் வாழ்வோ பஞ்சம் ...............